அதிக உறுதி
அதிக மதிப்பு
எங்கள் தயாரிப்புகளின் உறுதித்தன்மையானது, வாடிக்கையாளர்கள் மிக உயர்ந்த தரம் மற்றும் அதிக பாதுகாப்புடன் எங்கள் தயாரிப்புகளை பெறுவதை உறுதி செய்கிறது, இதன் மூலம் மக்கள் மத்தியில் எங்கள் மதிப்பை அதிகரிக்கிறது.
மேலும் அறிந்து கொள்கஏ.ஆர்.எஸ் ஸ்டீல் பற்றி
ஏ.ஆர்.எஸ் ஸ்டீல்ஸ் இந்தியாவின் முக்கிய ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளில் ஒன்றாகும், இந்த எஃகு உற்பத்தி ஆலை தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் அமைந்துள்ளது, மேலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக லேசான ஸ்டீல் பில்லெட்ஸ் மற்றும் டி.எம்.டி பார்களை உற்பத்தி செய்துவருகின்ற ஒரு ISO 9001 & 14001 சான்று பெற்ற எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்,.
மேலும் அறிந்து கொள்கஉங்கள் ஸ்டீல் தேவைகளுக்கான தயாரிப்புகள்
வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கட்டடங்கள், பாலங்கள், அணைகள், மேம்பாலங்கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது எந்த வகையான கட்டடங்களாக இருந்தாலும் உங்கள் அனைத்து தேவைகளுக்குமான ஸ்டீல் தயாரிப்புகள் எங்களிடம் கிடைக்கின்றன.
மேலும் அறிந்து கொள்க
ஏ,ஆர்.எஸ்-இல்
விற்பனைஅளவை விட
தரத்திற்கேமுக்கியத்துவம்
வாடிக்கையாளர்கள் எங்கள் சிறந்த தரமான தயாரிப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கு, பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும் முழுமையான தர சோதனைகளையும் ஆய்வுகளையும் கொண்ட கடுமையான தரக் கட்டுப்பாட்டு தரநிலைகள் மட்டுமல்லாமல், பி.ஐ.எஸ் குறிப்பிட்டுள்ள தரக் கட்டுப்பாட்டு விளக்கங்களுக்கும் கூடுதலாக பூர்த்தி செய்வதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
மேலும் அறிந்து கொள்கஎஃகு மற்றும் எரிசக்திக்கு
2011ஆம் ஆண்டு ஏ.ஆர்.எஸ் எரிசக்தி நிலையம் நிறுவப்பட்டது, நடைமுறை மற்றும் நிலையான வளர்ச்சிக்காக 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட குழு மரபுசாரா (கேப்டிவ்) அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு இயக்கப்பட்டது.
மேலும் அறிந்து கொள்கஎங்களின் டீலர்கள் நெட்வொர்க்கை காண்க
தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள எங்கள் மிகப் பரந்த அளவிலான டீலர் நெட்வொர்க்கை இங்கே காண்க.
மேலும் அறிந்து கொள்க